யாழ்.பல்கலையில் நினைவுதூபி அகற்றலை கண்டித்து இந்தியாவில் ஆர்ப்பாட்டம்

யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு சின்னத்தை இடித்தழித்தமைக்கு கண்டனம் தெரிவித்து இந்தியாவிலுள்ள இலங்கை தூதரகத்தின் அருகே ம.தி.மு.க தலைவர் வைகோ தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.